வங்கியில் கொள்ளை முயற்சி: அலாரம் அடித்ததால் தப்பிய 100 கிலோ தங்கம்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் 
உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில்
இணைந்திருங்கள்.

தூத்துக்குடி மாவட்டம் மேலநம்பிபுரம் கிராமத்தில் தாய், மகள் கொல்லப்பட்ட வழக்கில்,  தேடப்பட்டு வந்த முனீஸ்வரன் என்பவரை காவல்துறையினர் சுட்டுப்பிடித்துள்ளன. காவல்துறையை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றபோது வலது காலில் சுட்டுள்ளனர். இதனால், காயம் அடைந்த முனீஸ்வரன், காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.